ஶௌர்யம் தே1ஜோ த்4ருதி1ர்தா3க்ஷ்யம் யுத்3தே4 சா1ப்யப1லாயனம் |
தா3னமீஶ்வரபா4வஶ்ச1 க்ஷாத்1ரம் க1ர்ம ஸ்வபா4வஜம் ||43||
ஶௌர்யம்--—வீரம்; தேஜஹ----வலிமை; த்ரிதிஹி:----—உறுதி; தாக்ஷ்யம் யுத்தே---—ஆயுதத் திறமை; ச---—மற்றும்; அபி--—மேலும்; அபலாயனம்---—போரிலிருந்து பின்வாங்காத மன உறுதி; தானம்--—அறம் செய்வதில் பெருந்தன்மை; ஈஸ்வர—--தலைமையேற்று நடத்தும்;பாவஹ—--இயல்பு; ச--—மற்றும்; க்ஷாத்ரம்—--வீரர் மற்றும் நிர்வாக வர்க்கத்தின்; கர்ம--—வேலை; ஸ்வபாவ—ஜம்-----ஒருவரின் உள்ளார்ந்த குணங்களால் பிறந்தது
BG 18.43: வீரம், வலிமை, துணிவு, ஆயுதத் திறமை, போரிலிருந்து பின்வாங்காத மன உறுதி, அறம் செய்வதில் பெருந்தன்மை, தலைமைத் திறன் இவையே க்ஷத்திரியர்களுக்கு வேலை செய்யும் இயல்பு.
ஶௌர்யம் தே1ஜோ த்4ருதி1ர்தா3க்ஷ்யம் யுத்3தே4 சா1ப்யப1லாயனம் |
தா3னமீஶ்வரபா4வஶ்ச1 க்ஷாத்1ரம் க1ர்ம ஸ்வபா4வஜம் ||43||
வீரம், வலிமை, துணிவு, ஆயுதத் திறமை, போரிலிருந்து பின்வாங்காத மன உறுதி, அறம் செய்வதில் பெருந்தன்மை, தலைமைத் திறன் இவையே க்ஷத்திரியர்களுக்கு வேலை செய்யும் இயல்பு.
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
வீரம், தைரியம், கட்டளை, மற்றும் தொண்டு இயல்புகளைக் கொண்ட க்ஷத்திரியர்கள் நன்மை குணத்தின் கலவையுடன் கூடிய பிரதானமாக ஆர்வத்தின் குணத்தை உடையவர்கள். அவர்களின் குணங்கள் தற்காப்பு மற்றும் தலைமைப் பணிகளுக்கு ஏற்றதாக இருந்தன, மேலும் அவர்கள் நாட்டை நிர்வகிக்கும் நிர்வாக வகுப்பை உருவாக்கினர். ஆனாலும், அவர்கள் ப்ராஹ்மணர்களைப் போல் கற்றறிந்தவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் இல்லை என்பதை உணர்ந்தனர். எனவே, அவர்கள் ப்ராஹ்மணர்களை மதித்து, அவர்களிடமிருந்து கருத்தியல், ஆன்மீகம் மற்றும் கொள்கை விஷயங்களில் ஆலோசனைகளைப் பெற்றனர்.